மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை!! விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிலாளர் துறை உதவி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மேலும் பொதுமக்களின் மனுக்கள் மீது மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் … Read more