கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு!
கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு! தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தந்தை பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் அவர் கூறிய கடவுள் மறுப்பு வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் பெரியார் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள வாசங்கள் ,பெரும்பாலான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகவும் ,இந்தியாவின் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக … Read more