மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!!
மக்களே உஷார்!! ஒரு வார்த்தையில் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆண்டிராய்டு போன்கள் மூலமாக தற்போது பண மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இப்போது போலியான ஏடிஎம் கார்டுகளை மக்களுக்கு தபால் மூலியமாக அனுப்பி அவர்களது பணத்தை சூறையாடி வருகின்றனர். இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான முகவரிகளை ஆன்லைனில் சேகரிப்பார்கள். பிறகு அவர்களுக்கு தபால் மூலியமாக போலியான ஏடிஎம் கார்டுகளை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் சம்மந்தப்பட்ட நபருக்கு செல்போன் மூலமாக … Read more