பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!!

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்! அதிமுக பொதுச் செயலாளர் கடும் கண்டனம்!! நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எக்ஸ் பக்கம் மூலமாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களின் சாதி பெயரை … Read more