தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!!
தமிழ்த்திரையில் முதல் பின்னணி குரலுக்கு சொந்தமான லலிதா வெங்கட்ராமன்!! கடந்த 1938 ஆம் ஆண்டில், ஏவி.எம்., நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ‘நந்தகுமார்’ என்ற திரைப்படத்தில், மும்பையை சேர்ந்த கர்நாடக இசைப் பாடகி லலிதா வெங்கட்ராமன் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தார். அதாவது அதுவரை படத்தில் நடிக்கும் நடிகர்களே பாடல்களை பாடி வந்த நிலையில் முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் பின்னணி பாடி, ஒரு புதிய வரலாற்றை இவர் துவக்கி வைத்தார். அதன்பிறகு, கேட்கும் பாடலுக்குத் தக்க நடிகர், … Read more