மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!..

Life lost due to negligence of electrical maintenance!!..

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!.. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  வேம்பக்குடி  கிராமத்தில் வசித்து வந்தவர் மதன். இவருடைய வயது 24. இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிமுடிந்த பிறகு  இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது  விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிழல் கூடத்தில் நின்றிருந்தார்.மழை விடப் போவதில்லை என்று அறிந்து வீட்டிற்கு சென்று விடலாம் … Read more

தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!!

A worker committed suicide by drinking poison due to intractable stomach pain!!

தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!! பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மாத்தூர் ஒத்த வீடு பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவரது வயது 32. இவர் திருமணம் ஆகாதவர். இவர் விவசாயம் செய்து கொண்டு வந்திருந்தார்.சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வெறும் வயிற்று வலி என்பதால் அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி  சாப்பிட்டு உள்ளார். மாத்திரையில் சரியாகாத வயிற்று வலி மீண்டும் அதிகரிக்க … Read more