மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

மூடநம்பிக்கையின் உச்சகட்டம்! சிகிச்சை என்ற பெயரில் பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம்!  சிகிச்சை என்ற பெயரில் குழந்தைக்கு பலமுறை சூடு வைத்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது. மத்தியப் பிரதேசம் மாநிலம் சாதோலில் நிமோனியாவால் மூன்று மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டது. இதற்காக அந்த குழந்தைக்கு சிகிச்சை என்ற பெயரில் பலமுறை சூடான கம்பியால் சூடு வைக்கப்பட்டது. இவ்வாறு 24 முறை சூடு வைத்ததால் அந்த பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை … Read more

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று?

Sudden bomb blast in Afghanistan! What happened to the Taliban vote?

ஆப்கனில் நடந்த திடீர் குண்டுவெடிப்பு! தலீபான்களின் வாக்கு என்னவாயிற்று? ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலிபான்கள் போர் செய்தனர். அந்த போரில் தலிபான்கள் வெற்றி பெற்றதன் காரணமாக, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்கள் முழுவதையும் தலிபான்களின் அமைப்பு கைப்பற்றியுள்ளது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அவர்களுக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றார்கள். போதிய உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு … Read more

பசியின் காரணமாக துடித்த பச்சிளம் குழந்தை! தாய் செய்த கொடூரம்!

Baby starving due to hunger! The atrocity committed by the mother!

பசியின் காரணமாக துடித்த பச்சிளம் குழந்தை! தாய் செய்த கொடூரம்! பெண்கள் இப்படி இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் தான் இந்த சம்பவம். குழந்தைகளை விட பார்ட்டி முக்கியமா என்ன? முடியாத பட்சத்தில் வேறு யாரிடமாவது விட்டு விட்டாவது சென்று இருக்கலாம். இதே இந்த சம்பவம் நம் ஊரில் நடந்திருந்தால் நாமெல்லாம் பேசியே அவளை கொன்றிருப்போம். 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரது கணவனை … Read more