உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! 

உங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினம் வந்தால் என்ன பலன்! நன்மையா தீமையா நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! எறும்புகளைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் இருந்தாலும் தற்போது நாம் இந்த பதிவின் மூலம் காண்பது எறும்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன பலன் என்பதுதான். உலகத்திலேயே தூங்காமல் இருக்கும் உயிரினம் என்றால் அவை எறும்பு தான். எறும்பானது அதனை விட வலுவான பொருட்களை தூக்கும் சக்தி கொண்டது. மேலும் இவை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். எறும்புகளில் இரண்டு வகை இருக்கின்றது.அவை … Read more

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!..

Digital Eman that takes lives?..Online game good or evil? The Home Secretary asked people's opinion!..

உயிரை பறிக்கும் டிஜிட்டல் எமன்?..ஆன்லைன் கேம் நன்மையா?தீமையா? மக்களிடம் கருத்து கேட்ட உள்துறை செயலாளர்!.. டிஜிட்டல் இந்தியா ஆன்லைன் கல்வி என்று எந்த துறையைச் சுற்றிப் பார்த்தாலும் எட்டா தொலைவில் இருக்கும் ஒரு விஷயத்தை ஆன்லைன் மூலம் தேடி ஓடுகிறோம்.ஆன்லைன் தொடர்பான வசதிகள் அதிகரிக்க  தொடங்கிய நிலையில் அது தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் ஒரு சமூக வலைத்தளத்தில் இணைகிறீர்கள் என்றால் அதன் மீது நீங்கள் காட்டும் ஈடுபாடு ஒரு கட்டத்தில் அடிமையாக்கிவிடுகிறது.இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை … Read more

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!  

நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவரா? இதனை தவறவிட்டாதீர்கள்!   சனிக்கிழமையில் பிறந்தவர்களை பலாப்பழம் போல் கருதுகின்றார்கள். இவர்கள் பார்ப்பதற்கு கரடு முரடாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகுவார்கள் மற்றும் சமயோகித புத்தி கொண்டவர்களாக விளங்குவார்கள். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதனை சுலபமாக சரி செய்து விடுவார்கள். சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு இருட்டில் இருப்பதற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்போதும் தனிமையே விரும்புவார்கள். மேலும் கடின உழைப்பாளியாகவும் காணப்படுவார்கள் ஆனால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு எப்போதும்  கிடைக்காது. மேலும் … Read more