எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!!
எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!! எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டார். இவர் நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநீதியை பற்றியும், உச்சநீதிமன்ற நீதிபதி பற்றியும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் இவர் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இன்று … Read more