இனி lunch டைமிலும் வங்கிகளுக்கு போலாமா?

இனி lunch டைமிலும் வங்கிகளுக்கு போலாமா? காலகட்டத்தில் வங்கிக்கு சென்றேன் பணம் எடுப்பதற்கு போவார்கள். மேலும் வங்கி ஊழியர்கள் அவர்களை அழ கடித்து  வழக்கமான ஒன்றாக நடந்து வருகிறது. மேலும் வயதானவர்களை அவர்கள் இப்ப வாருங்கள் அப்போ வாருங்கள் என்று பலமுறை அவர்களை வலுக்கட்டாயமாக வர வழைப்பார். இது மாதிரி நடக்கும் போது நீங்கள் புகார் அளிப்பது நல்லது. இது மாதிரி உங்களுக்கு நடந்து உள்ளதா அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். … Read more

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா?

Strike of bank employees! This is the result of yesterday's negotiations!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்! நேற்று நடந்த பேச்சுவார்த்தை முடிவு இதுதானா? மும்பையில் ஜனவரி 13ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் அதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து … Read more

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்!

Sudden change in days of bank strike! Money transfer is completely blocked!

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்! மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாள்கள்.அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை … Read more

மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்!  

People beware! Banks strike across the country!

மக்களே எச்சரிக்கை! நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கடந்த 14ஆம் தேதி அன்றே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வேலை ,ஊதியம் ,ஒப்பந்தம்,வங்கிகளில் கணினி மயமாக்குதல் ,ஒபந்தம் சேவையை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.அதுமட்டுமின்றி ஒரு … Read more

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா? தற்போது இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் ஊழியர்களின் ஊதியம் ,வேலை ,ஒப்பந்தம் ,ஒப்பந்தம் சேவையை மேம்படுத்துதல் மற்றும் வங்கிகளில் கணினி மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.மேலும் சில வங்கிகளில் … Read more

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு!

Bank employees strike across the country! Management is responsible for this!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம்! நிர்வாகமே இதற்கு பொறுப்பு! நேற்று அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தானாகவே முடிவுகளை எடுகின்றனர் ஊழியர்களிடம் அதனை பற்றி பேசவோ அல்லது கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர். மேலும் இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றனர்.மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் … Read more

வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை! இனி இந்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை?

the-demand-of-bank-employees-unions-now-these-two-days-are-bank-holidays

வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை! இனி இந்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை? நாடு முழுவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அதனையடுத்து  மூன்றாவது சனிக்கிழமை அன்று வங்கிகள் அனைத்தும் அரைநாள் மட்டும் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அந்த பேச்சுவார்த்தையில் … Read more