காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று … Read more

குடியும்  கூத்துமாய் பிரபல நடிகை பாரில்  அடிக்கும் லூட்டி!

பிக்பாஸ் மூலம் இலங்கையிலிருந்து வந்த  லாஸ்லியா எந்த அளவிற்கு பிரபலமாகியுள்ளாரோ அந்த அளவிற்கு இலங்கையின் நடிகையான பியூமி ஹன்சமாலி தற்போது சமூக வலைதளங்களில்  ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்கள் ஜொள்ளு விடும் அதற்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இணையதளத்தில் உள்ளது. தற்போது இவர் வெளியிட்ட போட்டோக்களில் பார்லி குடியும் கூத்தும் ஆய் தனது நண்பர்களின் நண்பர்களுடன் பயங்கர அலப்பரை  கொடுத்து அந்த போட்டோக்களை அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவர் தனது கணவனைப் … Read more