70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு – 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததின் புதிய தகவல்!!

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமான விவகாரம். 70 ஆண்டு கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்தது தவறு. பராமரிப்பு பணியின் போது அதிக எடை கொண்ட கட்டுமான பொருட்களை வைத்துள்ளனர்-சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் சொல்லும் தகவல். சென்னை பாரிமனையில் 4 மாடி கட்டிடம் நேற்றைய தினம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இன்றைய தினம் சம்பவ இடத்தில் தனியார் கட்டுமான சங்கத்தின் அமைப்பான சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தின் பொறியாளர் குழுவினர் சம்பவம் தொடர்பாக … Read more

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை! மேலும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பேட்டி. சென்னை பாரிமுனை பகுதியில் விபத்தில் இடிந்து விழுந்துள்ள கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள். காலை 10 மணி அளவில் அர்மேனியன் தெருவில் கட்டிடம் ஒன்று விழுந்தது என்று தகவல் கிடைத்ததும் நாங்கள் இங்கு வந்தோம், … Read more