தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!!
தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருளை சேர்த்து தடவினால் போதும்! எப்படிப்பட்ட வெள்ளை முடியும் கருமையாக மாறும்!! பலருக்கும் சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனை உண்டாகிவிடும். மேலும் பலர் ஹேர் டை போன்றவற்றை வாங்கி உபயோகித்தும் வருவர். இதனால் முடி கொட்டும் பிரச்சனை வருவதுடன் தலைவலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும். நரை முடி பிரச்சனையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். தேங்காய் எண்ணெயுடன் இந்த மூன்று பொருட்களை தேய்த்து தடவினால் … Read more