விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..!
விநாயகர் வழிபாடும்.. கிடைக்கும் பலன்களும்..! உலகின் முதற் மூத்தக்கடவுள் விநாயகரை வணங்கினால் சகல நன்மைகளும் கிடைத்து வாழ்க்கை மேன்மேலும் வளர்ச்சி அடைய முடியும். ‘வினை தீர்ப்பவன் விநாயகன்’ என்ற பெயரைக் கொண்டவர். நோய் நொடி இன்றி வாழ வேண்டும் என்றால் விநாயகப்பெருமான் அருள் முழுமையாக கிடைக்க வேண்டும். விநாயகர் சிலை பெரும்பாலும் மரத்தடியில் தான் இருக்கும். மரம் என்றால் நம் நினைவுக்கு வருவது அரச மரம் தான். ஆனால் பிள்ளையார் சிலை அரச மரத்தடியில் மட்டும் அல்ல… … Read more