கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்!

கோயிலில் கடவுளை அலங்கரிக்கும் அபிஷேகப் பொருட்கள் மற்றும் அதன் பலன்கள்! கடவுளை அலங்கரிப்பதற்கு முன்னர் பழம், பால், நெய் உள்ளிட்ட தெய்வீக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாறு அபிஷேகம் செய்ய என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.. அதனால் நமக்கு கிடைக்க கூடிய பலன்கள் பற்றி அறிவோம். கோயிலுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு முன்னர் அதன் பலன்களை அறிந்து கொண்டு கொடுப்பது சிறப்பு. மங்களகரமான மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்வதால் நமக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி … Read more