இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!!

A new bus station is coming!! Members of the Legislative Assembly who started!!

இனி வரப் போகின்றது புதிய பேருந்து நிலையம்!! தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ரூ.31,57 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் தொடங்க இருந்தது.இந்த நிலையில் அதற்கான பூமி பூஜை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் தொடக்கம்!! பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் முன்னிலையில் பூமி பூஜை!!

ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் தொடக்கம்!! பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் முன்னிலையில் பூமி பூஜை!! ஸ்ரீமுஷ்ணத்தில் அதி நவீன பேருந்து நிலையம் சுமார் 50 லட்சம் செலவில் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் பூமி பூஜை நடைபெற்றது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பேருந்து நிழல் கூடை ஆங்காங்கே உடைந்து காணப்பட்ட நிலையில் ராஜ சபா பாராளுமன்ற உறுப்பினர் … Read more