பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி!

The Chief Minister is in secret contact with the BJP! The main point that broke the truth!

பாஜகவுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் முதல்வர்! உண்மையை உடைத்த முக்கிய புள்ளி! கடந்த ஆறு மாதம் காலமாக பீகார் மாநில அரசியலில் முழு நேர வேலையாக பிரசாந்த் கிஷோர் இறங்கியுள்ளார். முக்கிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் பி கே வின் பங்கு அதிகம். அவ்வாறு இருந்தவர் தற்பொழுது முழு நேர  வேலையாகவே  அரசியலில் இறங்கியுள்ளார். தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர். தற்பொழுது இவர் காங்கிரஸ் ராகுல் காந்தி போலவே பாதயாத்திரை தொடங்கியுள்ளார். சுமார் 3500 கிலோ … Read more

பரபரப்பான நிமிடம் அனைவரும் கவனிக்கும் நேரத்தில்! வெளிப்பட்ட பகீர் முடிவு!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான … Read more

பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்! பரபரப்பான சூழ்நிலையில் நடந்த முக்கிய திருப்பம்!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பான அந்த மாநிலத்தின் கருத்துக்கணிப்புகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியில் அமரும் என்று ஆருடம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும் மக்களோ கருத்துக் கணிப்புக்கு மாறாக சுவையான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள். பீகார் மாநிலம் 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்தது. அங்கே தேர்தல் முடிந்துவிடட நிலையில், செய்தி … Read more

தொடங்கியது வாக்கு பதிவு! காலை முதலே விறுவிறுப்பு எங்க தெரியுமா!

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது அதன் இரண்டாம் கட்ட தேர்தல் 94 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை தொடங்கியிருக்கின்றது. பீகார் மாநிலத்தில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தவகையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்றைய தினமும் மூன்றாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் நவம்பர் மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கின்றது. அந்த வகையில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை … Read more

பீகார் மாநில…! சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்…!

பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை7 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் நடைபெற்றது இந்த வாக்குப்பதிவில் மாலை 6 மணி நிலவரப்படி 53. 54 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு விவரங்கள் என்ன என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 21 சட்டசபை தொகுதிகளில் மாலை 6 மணி வரை … Read more

சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த பொதுநல வழக்கு: உச்சநீதிமன்றத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரையில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்த மனுவினை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதால் அரசியல் கட்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு அளித்துள்ளது. கொரோனாத் தொற்று பரவல் காரணமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது குறித்த பொதுநல வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் இந்த கொரோனா தொற்று சமயத்தில் சட்டமன்ற தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவினை நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் … Read more