சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Reasons for celebrating Sardar Vallabhbhai Patel's birthday as National Unity Day?

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய அரசியல்வாதியுமான சர்தார் படேலின் 144 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் ஏற்கனவே … Read more

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்!

Why today is celebrated as National Unity Day! Let's know what Vallabhbhai Patel did!

ஏன் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது! வல்லபாய் படேல் அப்படி என்ன செய்தார் அறிந்து கொள்ளலாம்! குஜராத்தின் கேடா என்ற மாவட்டத்தில் நாடியாத் என்ற கிராமத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்தவர் தான் வல்லபாய் படேல்..இவருடைய கனவு ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதாக இருந்தது.அந்த கனவை நிறைவேற்ற சுயமாக வேலை பார்த்து பணம் சேர்த்தார்.அதனையடுத்து பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். அதன் பிறகு வறுமை காரணமாக சக மாணவர்களின் … Read more