மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை!

BJP to cause religious riots in Tamil Nadu! Tragedy for Muslim woman at the polls!

மார்பிங் புகைப்படத்தை அனுப்பிய முக்கிய பாஜக புள்ளி! வைரலாகும் ட்விட்டர் சர்ச்சை! சமீபகாலமாக பாஜக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இந்த சர்ச்சைகளில் இருந்து வெளியே வரவும் மேலும் மக்களை சமாளிக்கவும் பல கருத்துக்களை கூறி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு மென்பொருள் மோடி பயன்படுத்தியது குறித்து ஆதாரபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தக்க பதில் அளிக்காமல் மோடி காலதாமதம் செய்து வருகிறார். இந்த பெகாசஸ் குறித்த இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு இடையில் அவ்வப்போது … Read more

நம்பிக்கை துரோகம் செய்த பாஜக! கொந்தளிக்கும் கமுதி பொதுமக்கள்

Incident at BJP office! Shocked executives

நம்பிக்கை துரோகம் செய்த பாஜக! கொந்தளிக்கும் கமுதி பொதுமக்கள் கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது. நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர … Read more

பரபரப்பு! அந்தக் காரியத்தை செய்தது எதற்காக தெரியுமா? காவல்துறையிடம் உண்மையை உளறிய குற்றவாளி!

பரபரப்பு! அந்தக் காரியத்தை செய்தது எதற்காக தெரியுமா? காவல்துறையிடம் உண்மையை உளறிய குற்றவாளி!

நள்ளிரவில் சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தார்கள்.மேலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் தொடர்ந்து கமலாலயம் உள்ள பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு சம்பவ இடத்திற்கு விரைந்த டி நகர் காவல்த்துறை துணை ஆணையர் … Read more

அதிரும் தமிழகம்! பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவின் பங்கு? பாஜகவின் அதிரடி குற்றச்சாட்டு !

அதிரும் தமிழகம்! பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் திமுகவின் பங்கு? பாஜகவின் அதிரடி குற்றச்சாட்டு !

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்காக தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். அதோடு கடந்த 28ம் தேதி இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி சென்ற 6ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை விட்டு விலகி தனித்து களம் காண இருக்கிறார்கள். தமிழகத்தைப் … Read more

நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

கடந்த 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு பாஜக அசுர வளர்ச்சியைக் கண்டு வருகிறது.அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது சற்றேறக்குறைய இந்தியாவில் சுமார் 75 சதவீத மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது. இருப்பினும் தமிழகத்தில் அந்த கட்சி இன்றளவும் பெரிதாக சோபிக்கவில்லைஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு பாஜக தமிழகத்தில் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து அதற்கான முயற்சிகளையும் செய்து … Read more

ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

ஏன் இந்த மௌனம் இளம்பெண்ணின் மரணத்திற்கு என்ன பதில்? திமுகவை விளாசிய பாஜக!

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ராய், கர்நாடக மாநில மகிளா மோர்சா தலைவி சீதா, விவேகானந்தா தேசிய செயற்குழு உறுப்பினர் சித்ரா உள்ளிட்டோர் தமிழகம் வந்திருந்தார்கள். அதன்பிறகு உயிரிழந்த மாணவியின் திருவுருவப் படத்திற்கு எல்லோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அத்துடன் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மற்றும் அவருடைய தாயார் இருவரையும் சந்தித்து 1 மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து … Read more

பழமைவாய்ந்த சிலைகளை விற்க முயன்ற பாஜக மாவட்ட செயலாளர் கைது!

பழமைவாய்ந்த சிலைகளை விற்க முயன்ற பாஜக மாவட்ட செயலாளர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பழமைவாய்ந்த சிலைகளை ஒரு சிலர் விற்க முயற்சித்ததாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் பழமைவாய்ந்த சிலைகளை விற்க முயற்சி செய்த ஒருவரை கையும், களவுமாக, பிடித்திருக்கிறார்கள். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருப்பதும், … Read more

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

சைலண்டாக மத்திய அரசு போட்ட அதிரடி! திட்டம் கதறும் திமுக அரசு!

இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவிற்கும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திமுக அரசுக்கும், இடையில் யுத்தம் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவு என்னவென்றால் ஒருவரை ஒருவர் எவ்வாறெல்லாம் கவிழ்க்கலாம்? என்னென்ன விதத்தில் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கலாம்? என்று முட்டி மோதிக்கொண்டு சண்டையிட தொடங்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அதிரடி அரசியல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் திமுக பெரியாரின் நாத்திக அதாவது கடவுள் நம்பிக்கையற்ற கட்சியாக செயல்படுகிறது, ஆகவே கடவுள் நம்பிக்கையை தாக்கி அவர்கள் பல … Read more

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!

BJP key points conveniently caught by the police! Social networking site registration!

போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு! வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாபிற்கு சென்றபோது போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியது. அவரை திட்டத்தை தொடங்க விடாமல் பல போராட்டக்காரர்கள் அவர் காரை சுற்றி முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இன்றுவரை பஞ்சாப் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளுக்கு பிரதமர் … Read more

நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள கட்சி எது தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புள்ள கட்சி எது தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

2019-20ம் நிதியாண்டுக்கான பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரத்தை ஏ.டி.ஆர் என்று சொல்லப்படும் சமூக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டிருக்கிறது. 7 தேசிய கட்சிகள் மற்றும் 44 பிராந்திய கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான முழுமையான விபரத்தை இந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இதில் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரையில் பாஜக 4747.78 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 588.16 கோடியுடன் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதேபோல 44 பிராந்திய கட்சிகளின் ஒட்டு மொத்த சொத்து … Read more