கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 சீட்டுகள் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தச்சநல்லூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மாநில தலைவர் முருகன் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சட்டசபைக்கு போவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நயினார் நாகேந்திரன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும், … Read more

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம்

Modi

வெற்று உரைகள் வேண்டாம் வேலை வேண்டுமென மோடிக்கு எதிராக பிரச்சாரம் மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து மோடி பிரதமாராக ஆட்சி செய்து வருகிறார்.இந்நிலையில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் மோடிக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரம் இந்திய … Read more

ஆரம்பமானது கிளைமேக்ஸ்! அதிகாரத்தை கையில் எடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

ஆரம்பமானது கிளைமேக்ஸ்! அதிகாரத்தை கையில் எடுத்த தமிழிசை சௌந்தர்ராஜன்!

புதுச்சேரியில் சென்ற சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் அரசியல் பரபரப்பு இன்றைய தினம் ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 30 சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்கள் என்று இருக்கும் புதுச்சேரி சட்டசபையில், காங்கிரஸ் கட்சி 19 சட்டசபை உறுப்பினர்கள் உடன் ஆட்சியில் அமர்ந்தது. இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒரு சட்டசபை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதையடுத்து ஒரு திமுகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினர் உள்பட ஆறு நபர்கள் … Read more

வேலால் வந்த வினை! தமிழக அரசியல்வாதிகளை சீண்டிய மத்திய அமைச்சர்!

வேலால் வந்த வினை! தமிழக அரசியல்வாதிகளை சீண்டிய மத்திய அமைச்சர்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை என்றாலும்கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் தமிழகத்திற்கு அனைத்தையும் செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வந்தார். அப்பொழுது நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற அவர் உரையாடும்போது மத்திய அரசின் வேளாண் சட்டம் காரணமாக, விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என எதிர்க்கட்சிகள் தங்களுடைய பொய்யான பிரச்சாரத்தை … Read more

நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!

நிச்சயமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்! ஹச்.ராஜா எச்சரிக்கை!

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஓபிஎஸ் தலைமையில் கட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி என்பதே அதிமுகவின் கொள்கையாக இருந்து வருகிறது .அவர்களுடைய தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அதிமுகவுக்கு தான் இரட்டை இலை சின்னம் என்ற தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. அதன் காரணமாக அதிமுகவின் பிரச்சினை என்பது முன்பே முடிவுக்கு வந்து விட்டது ஆனாலும் டிடிவி தினகரன் அதிமுகவை மீட்போம் என்று சொல்லும் போதெல்லாம் … Read more

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர்! நாளைய தினம் பொறுப்பேற்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரி மாநிலத்தின் தொழில் நிலை ஆளுநராக நாளைய தினம் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்க இருக்கிறார். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் விதமாக பாஜகவின் தூண்டுதலின் பெயரில் தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று அங்கே குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரம் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு தேவையான பெரும்பான்மை 16 இடங்களில் 14 இடங்கள் … Read more

அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

விருதுநகரில் நடந்த பாதுகாப்பு கமிட்டி விழாவில் நடந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது உரையாற்றிய அவர் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திட்டங்களால் தமிழர்கள்தான் அதிக பயன் அடைந்திருக்கிறார்கள் 50 வருடங்களாக தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அந்த கோரிக்கையை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றார். 2012ஆம் வருடம் மதுரையில் நடந்த மாநாட்டில் அந்த சமூகத்தை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல 2015 ஆம் … Read more

மத்திய அரசின் செய்கையால் நெகிழ்ந்து போன குஷ்பூ!

மத்திய அரசின் செய்கையால் நெகிழ்ந்து போன குஷ்பூ!

புதுச்சேரியின் ஆளுனர் பொறுப்பிலிருந்து நேற்றைய தினம் கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும், கிரண்பேடி அவர்களுக்கும் மோதல் வெடித்து வந்தது இந்த நிலையில், தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் கிரண்பேடி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். புதுச்சேரி காங்கிரஸ் சார்பாக கிரண் பேடிக்கு எதிராக அவர் மக்கள் நலத்திட்டங்களை மக்களை சென்று அடையாமல் தடுக்கின்றார் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் கிரண்பேடியோ நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு … Read more

தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

தொகுதிப் பங்கீடு! பாஜகவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பாக ஆட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாஜக கோரிக்கையை அதிமுக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்றது இதனை தொடர்ந்து தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை செய்துவந்தது ரஜினி தலைமையில் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி மூன்றாவது அணி என்று பல முயற்சிகளை செய்து பாஜக செயல்பட தொடங்கியது. ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய காரணத்தால், … Read more

குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா? தி மு க அதிர்ச்சி!

குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா? தி மு க அதிர்ச்சி!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நடிகை குஷ்பூ அவர்களும் தமிழக பாஜகவின் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அவர்களும் திறந்து வைத்து இருக்கிறார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பூ சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த தொகுதியில் பொறுப்பாளராக மட்டுமே நான் நியமிக்கப்பட்ட இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி … Read more