உள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் பிரம்மாண்ட ஏற்பாடு தயார்! விழாக்கோலம் பூண்ட தமிழகம்!

உள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் பிரம்மாண்ட ஏற்பாடு தயார்! விழாக்கோலம் பூண்ட தமிழகம்!

இன்று மதியம் சரியாக ஒன்று முப்பது மணி அளவில் சென்னை விமான நிலையம் வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள். விமான நிலையத்தில் இருந்து அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கின்ற லீலா பேலஸ் வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தமிழக பாஜக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த கட்சியின் தொண்டர்கள் உடைய அவசர மருத்துவ சேவைக்காக பாஜக மருத்துவ அணி சார்பாக அவசர … Read more

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

முதல்வரை சந்திக்கும் உள்துறை அமைச்சர் பலமாகிறதா கூட்டணி! பீதியில் திமுக!

மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் இரண்டு நாள் பயணமாக இன்றைய தினம் சென்னை வருகின்றார். தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் வளர்ச்சி அதோடு திமுக வீழ்ச்சி சம்பந்தமான திட்டங்களை முடிவு செய்வதற்காக யோசனையில் இருக்கின்றார் அமித்ஷா இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கின்றது. மெட்ரோ ரயில் உள்பட 67 ஆயிரத்து 378 கோடி ரூபாய் செலவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மத்திய உள்துறை அமைச்சர் சட்டசபை தேர்தல் கூட்டணி … Read more

ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

ஹிந்தியில் வந்த டெல்லி கடிதம் கடுப்பான ஸ்டாலின்! என்ன செய்தார் தெரியுமா!

தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி திணிப்பிற்கு எதிராக குரல் கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசு தொடர்ச்சியாக இந்தியில் பதில் தருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். சமீபத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஒப்புதல் வழங்காமல் இருந்தது சம்பந்தமாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வில்சனும், வெங்கடேசனும், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். … Read more

இனி தமிழகத்தில் பாஜகவிற்கு அசுர வளர்ச்சிதான்! பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து!

இனி தமிழகத்தில் பாஜகவிற்கு அசுர வளர்ச்சிதான்! பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கருத்து!

பாரதிய ஜனதாவிற்கு இனி தமிழ்நாட்டில் பின்னடைவு என்பது இல்லை எனவும் முன்னேற்றம் மட்டுமே இருக்கும் என்று அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் தேசிய மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்ற பின்பு இன்று முதல் முறையாக கோயமுத்தூர் வந்த வானதி சீனிவாசன் அவர்களுக்கு, விமான நிலையத்தில் அந்த கட்சியினர் மற்றும் தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்து இருக்கிறார்கள் அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன், தமிழ்நாட்டில் அரசியல் … Read more

பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

பிஜேபியின் வேல் யாத்திரை சம்பத்தமாக உளவுத்துறை அளித்த ரிப்போர்ட்டால்! அதிர்ந்து போன முக்கிய தரப்பு!

தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுகவிற்கு போட்டியாக பாஜக நடத்தும் யாத்திரைக்கு கூட்டம் அதிகமாக கூடுவதால், மக்களிடையே அந்த கட்சிக்கு ஆதரவு பெருகுவதாக மாநில உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து இருப்பதாக தெரிகின்றது. தமிழ்நாட்டில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று பாஜக பாஜக சபதமேற்று இருக்கின்றது. அதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து அது பலனளிக்காமல் போகவே, ஆனால் இப்போது தமிழ்நாட்டில் இந்த யாத்திரை அதற்கு பலன் அளித்து இருக்கின்றது. இதற்கு முன்னர் அந்தக் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமோ அல்லது … Read more

இந்து விரோத சக்திகளை நாசம் செய்வதற்காகவே இந்த யாத்திரை! எச் ராஜா விளாசல்!

இந்து விரோத சக்திகளை நாசம் செய்வதற்காகவே இந்த யாத்திரை! எச் ராஜா விளாசல்!

பாஜக சார்பாக விழுப்புரத்தில் வேல் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது. அந்த சமயம் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, தமிழ்நாட்டில் இருக்கிற இந்து விரோத தீயசக்திகள் திமுக, மற்றும் விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கம்யூனிஸ்ட், கூட்டணியை வேரோடும், வேரடி மண்ணோடும், களைந்து எடுப்பதற்காகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த யாத்திரை என்று தெரிவித்தார். இந்து பெண்களை எல்லாம் விபச்சாரிகள் என்று தெரிவித்தார் திருமாவளவன். அவரை தமிழக அரசு இன்று … Read more

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லியில் பொறுப்பேற்க இருக்கின்றார். இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று பாஜகவின் தலைமை தெரிவித்திருக்கின்றது. கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் வானதி சீனிவாசன். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1993ஆம் ஆண்டு முதல் அந்த கட்சியின் பல பொறுப்புகளை வகித்து வருகின்றார். வானதி சீனிவாசன் தேசிய செயற்குழுவில் … Read more

கடவுள் அனுகிரகத்தால் தப்பி விட்டேன்! நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

கடவுள் அனுகிரகத்தால் தப்பி விட்டேன்! நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

பிரபல நடிகையும் பாஜகவின் பிரமுகருமான குஷ்பூ அவர்களின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த முருகன் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார். என்று நடிகை குஷ்பு மனமுருகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அதனை தொடர்ந்து இவர் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், சில தொலைக்காட்சித் தொடர்களிலும், நடித்து வந்தார். அதோடு இவர் அரசியலிலும் மிக ஆர்வமாக இருந்தார். இவ்வாறான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் … Read more

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிரடி திட்டம் போட்ட பாஜக!அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிரடி திட்டம் போட்ட பாஜக!அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று பாஜக அறிவித்திருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளமும் பாஜகவும் நெடுங்காலமாக கூட்டணி அமைத்து சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வந்திருக்கின்றன, சிரோன்மணி அகாலி தளம் கட்சியை அந்த மாநிலத்தில் வலுவான மிகப் பெரிய கட்சி என்ற காரணத்தால், அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 94 தொகுதிகளில் போட்டியிட்டு வருகின்றது அதோடு பாஜக 23 தொகுதிகளிலும் போட்டியிட்டு வருகின்றது. சிரோன்மணி … Read more

உள்துறை அமைச்சரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கூறிய முக்கிய கட்சியின் நிர்வாகி! கடும்கோபத்தில் மத்திய அரசு!

உள்துறை அமைச்சரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கூறிய முக்கிய கட்சியின் நிர்வாகி! கடும்கோபத்தில் மத்திய அரசு!

அல்வா விற்கும் கதை ஒன்றை கூறுவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றார் உள்துறை அமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் துக்ளக் பத்திரிகையின் பாஜகவின் அப்போதைய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வந்திருந்தார். அந்தப் பயணம்தான் பாஜகவின் தலைவராக அரசியல் ரீதியாக தமிழகத்திற்கு அமித்ஷா முன்னெடுத்த முதல் பயணம். அதற்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பின்பு அது ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் கடந்த முறை அமித்ஷா … Read more