பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!

பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து … Read more

என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்

I will exchange my black money! The girl who got used to being friendly and rolled over millions to businessmen!

என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்! தற்போதெல்லாம் யாரை நம்புவது, யாரை நம்ப வேண்டாம் என்று கூட தெரிய மாட்டேன் என்கிறது. ஏனெனில் நட்பு ரீதியில் பலரும் பாசமாகவும், நட்பாகவும் பழகி விட்டு நம்மிடையே இருந்து நம்பிக்கை உட்பட பல விஷயங்களை ஏமாற்றி விடுகின்றனர். இது போல் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களிடம் ரூபாய் 19 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு … Read more

பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்!

Explanation on Pandora Papers! The real face of celebrities!

பண்டோரா பேப்பர்கள் குறித்து வெளியான விளக்கம்! பிரபலங்களின் உண்மை முகம்! பல காலங்களாகவே வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் கருப்பு பணங்களை சேமித்து வைக்கின்றனர். அதுபோல் முறைகேடாக சொத்து குவித்து அணில் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பான ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, செஷல்ஸ் தீவு, ஹாங்காங், பெலிஸ் போன்ற நாடுகளில் உள்ள தீவுகள்  வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான … Read more

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது. புதியதாக … Read more