சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!! 

சிறுவனுக்கு விஷம் வைத்து கொலை!! கொடூர ஆசிரியருக்கு தூக்கு தண்டனை!!  சிறுவனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜியான்சுவோ நகரில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது வகுப்பில் 25 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் வான் தன்னிடம் படித்த மாணவர்களுக்கு விஷத்தன்மை கொண்ட சோடியம் நைட்ரேட் கலந்த உணவை சாப்பிடுவதற்கு … Read more

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!

காய்ச்சலுக்கு ஊசி போட்ட சிறுவன் உயிரிழப்பு! தவறான ஊசி போட்ட போலி மருத்துவர் கைது!!   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த 13 வயது சிறுவனுக்கு தவறான ஊசி போட்டதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார். இதை அடுத்து சிறுவனுக்கு தவறான ஊசி போட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.   இன்றைய காலக்கட்டத்தில் நமக்கு எதாவது நோய் என்று வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று விடுகிறோம். அந்த மருத்துவர் ஏதோ ஒரு ஊசியை போட … Read more