அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி! அடுத் ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிரவோ பேசியது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஐபிஎல் தொடரில் ஓய்வு … Read more

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன்

ஓய்வை அறிவித்த பிராவோ.. ஆனால் பயிற்சியாளராக தொடர்வேன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 39 வயதாகும் டுவைன் பிராவோ அடுத்த ஐபில் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்க வைக்கப்பட்டார். அணியின் முதுகெலும்பான செயல்பட அவரை ரசிகர் கொண்டாடினர். சென்னை அணியின் முக்கிய வீராக செயல்பட்ட … Read more

பிரோவோவை ஏலத்துக்கு விடுவித்ததா சி எஸ் கே நிர்வாகம்?… ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில், கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், இப்போது பத்து அணிகள் உள்ளன, போட்டி பலமாக மாறியுள்ளது. எனவே, கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு, தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களை உரிமையாளர்கள் அறிவிப்பதற்கான காலக்கெடு நாளுக்கு (நவம்பர் 15 மாலை 5 மணி) முன்னதாக, வீரர்கள் பலர் கழட்டிவிடப்படுகின்றனர். CSK தீபக் சாஹரை தவறவிட்டது, ஆனால் அது அவர்களின் பந்துவீச்சு முற்றிலும் அவர்களின் பருவத்தை பாதிக்கவில்லை. அது அவர்களின் பேட்டிங். உண்மையில், CSK போட்டியில் இரண்டாவது மோசமான பேட்டிங் … Read more