25 திருடர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! பிரேசில் பெரும் பரபரப்பு? நடந்தது என்ன ?

பிரேசில் நாட்டின் முக்கிய வங்கிகள் செயல்படும் நகருக்குள் நுழைந்து சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 25 திருடர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். பல மணி நேரமாக நடந்த போராட்டத்தில் விதவிதமான துப்பாக்கி வகைகைள கொலையாளிகள் பயன்படுத்தினர். பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகறில் உள்ள நீண்ட சாலையில் வங்கி கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்கள் அதிகம் உள்ளன. அங்கு பயங்கர அதிக ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல்கள் வங்கிகளுக்குள் செல்ல திட்டம் தீட்டினர்.தகவலை தெரிந்துகொண்ட காவல் அதிகாரிகள் திருட்டு கொள்ளையர்கள் … Read more