சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்!

Police action in Salem! Co-operative workers suspended!

சேலத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை! கூட்டுறவு சங்க பணியாளர் பணி இடைநீக்கம்! சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த தேவியாக்குறிச்சி ஊராட்சி தலைவராக பதவி வகித்து வந்தவர் அமுதா. இவருடைய கணவர் ஜெயக்குமார் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முதல் நிலை எழுத்தளாராக பணிப்புரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஊராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொள்ளும் பணி செய்யும் காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் ஒப்பந்த பணிக்கு ரூ55 ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் … Read more

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்!

AIIMS hospital malpractice! Transfer of doctors!

எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்த முறைகேடு! மருத்துவர்கள் இடமாற்றம்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிபவர் லால் சிங் சவுபே.இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய அறுவை சிகிச்சைக்காக ஒரு டாக்டர் லஞ்சம் கேட்டுள்ளார்.அவர் கேட்டதன்பேரில் லால்சிங் சவுபே ரூ 36 ஆயிரம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இது தொடர்பாக சக ஊழியர்கள் ஒருவர் லால் சிங் சவுபேக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதனால் கடந்த ஜூன் மாதம் லால் சிங் சவுபே மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.அந்த புகாரின் … Read more

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி! சில பெண்கள் திருமணம் ஆகாத ஆண்களை காதல் வலையில் விழ வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் ஒரு யூட்யூபில் தனக்கென்று ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் ஷார்ட் பிலிம்,பாடல் போன்ற தொகுப்புக்களை தயாரித்து அப்லோட் செய்வது வழக்கம். அவ்வாறு துணை நடிகையான திவ்யா … Read more

என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம்  செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்!

What have you suspended? The registrar came to the office without knowing that he had been dismissed!

என்ன சஸ்பென்ட் பண்ணிட்டாங்களா! பணி இடை நீக்கம்  செய்ததே தெரியாமல் அலுவலகம் வந்து ஷாக்கானா சார்பதிவாளர்! அரசாங்கம் சார்ந்த பல துறைகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு மக்கள் கேட்கும் வேலைகளை செய்து கொடுக்கின்றனர்.தேவையான ஆவணங்கள் இல்லாதபோதும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச பணத்திற்காக அரசு ஊழியர்கள் இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சார் பதிவாளரான சுமதி தற்பொழுது சஸ்பென்ட் செய்துள்ளனர். இவர் தகுந்த ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களை மக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்ததாக பலமுறை இவர் … Read more