ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூலையில் தற்கொலை செய்த பெண்! காரணம் என்ன போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூலையில் தற்கொலை செய்த பெண்! காரணம் என்ன போலீசார் விசாரணை! மேற்கு வங்காள நடியா மாவட்டம் சோனகூர் பகுதியை சேர்ந்தவர் ஓபர்ணாசிங் (36). இவரின் முதல் கணவர் திலிப் சிங் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்து விட்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர் அவர்கள் மேற்கு வங்காளத்தில் வசித்து வருகின்றனர். மேலும் இதே போல் ஜெந்துசிங் (26) இவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் இவர்களுக்கு மூன்று மகன்கள் … Read more