ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!!

Come to cut the ribbon! The new bridge that took revenge on the officials!!

ரிப்பனா கட் பண்ண வந்தீங்க! அதிகாரிகளை பழிவாங்கிய புதிய பாலம்!! ஆப்பிரிக்கா பகுதியின் ஒரு நாடான காங்கோ பகுதியில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள மக்கள் அனைவரும் நீரினால் பாதிப்படைந்து வருகின்றனர்.மழைக்காலத்தில் ஆற்றை கடக்க ஒரு பாலம் இருந்துள்ளது.அந்த ஊர் மக்கள் அடிக்கடி பாலத்தின் மேல் செல்வதால் ஒரு சில நடுக்கம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தது. இதை சரிசெய்ய ஆற்றை கடக்க அதன் அருகே புதிய பாலம் ஒன்றை அமைக்க திட்டமிட்டனர்.திட்டமிட்டபடி புதிய … Read more

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி!

The school building that was used until yesterday collapsed! Shock in Cuddalore!

நேற்றுவரை பயன்படுத்திய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது! கடலூரில் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனவே ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  பல்வேறு நடவடிக்கைகளை மீண்டும் செயல்படவும் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவம்பர் மாதம் முதலிலிருந்தே வடகிழக்கு பருவமழை தொடர்ந்துள்ளதன் காரணமாக தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் கனமழை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. மேலும் பல பெரிய … Read more