மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு!!
மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே! அதிரடியாக அறிவித்த அரசு! பள்ளிக் குழந்தைகளின் சுமைகளை குறைப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே அதாவது புத்தகப் பையை கொண்டுவராமல் குழந்தைகளை வரவழைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முன்பு எல்லாம் 5 வயது பூர்த்தியான குழந்தைகள் தான் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்பொழுதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளை தலையை சுற்றி காதைத் தொட வைத்து பிறகு தான் வகுப்புகளில் குழந்தைகளை சேர்த்துக் கொள்வர். ஆனால் இன்றைய காலத்தில் 2 … Read more