இறுதி சடங்கில் கலந்து கொள்ள லட்சங்களில் வாடகை கொடுத்து சொந்த ஊர் வந்த தொழிலதிபர்! காரணம் இதுதானாம்!
இறுதி சடங்கில் கலந்து கொள்ள லட்சங்களில் வாடகை கொடுத்து சொந்த ஊர் வந்த தொழிலதிபர்! காரணம் இதுதானாம்! தற்போதுள்ள அவசர உலகில் யாரும் எந்த நிகழ்வையும் முக்கியமானதாக எடுத்துக் கொள்வதில்லை. யாரவது முக்கியமாக தாய், தந்தை இறந்து விட்டால் கூட இறுதி காரியங்களுக்கு வர யோசனை செய்கிறார்கள். அப்படி இருக்கையில் தந்தையின் இறுதி சடங்கிற்காக பல லட்சங்கள் செலவு செய்து வந்த தொழிலதிபரை உலகம் விநோதமாகத்தான் பார்க்கும். பல நடிகர்கள் கூட இந்த மாதிரியான துயர சம்பவத்திற்கு … Read more