புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!!

புதுச்சேரியில் ஓடிபி கேட்டு முதியவரிடம் 4 லட்சம் மோசடி! பார்த்து உஷாராக இருங்க மக்களே!! புதுச்சேரியில் வங்கிக் கணக்கு முடிவடைக்கின்றது என்று கூறி முதியவர் ஒருவரிடம் ஓடிபி கேட்டு 4 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஒன்று பணத்தை ஏமாற்றியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் அரவிந்தர் வீதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைத்தியநாதன் அவர்கள் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் … Read more