விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

Government fertility treatment center coming soon!! Foundation Minister M. Subramanian!!

 விரைவில் வர இருக்கிற அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையம்!! அடிக்கல் நாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! சென்னை எழும்பூரில் இன்னும் இரண்டு மாதங்களில் அரசு கருத்தரித்தல் மையம் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகரின் எழும்பூரில் ரூ.5.89 கோடி செலவில் தாய் சேய் நல மருத்துவமனை அமைக்கபட இருத்த நிலையில் அதற்கு அடிக்கல் நாட்டினார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்த மையம் காத்திருப்பு அறை ,உணவு கூடங்கள் போன்ற … Read more

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?..

Even our house dog does not eat this.

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?.. உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஒரு போலீசார் ஈடுபட்டு வந்தார்.பணி முடிந்தவுடன் சாப்பிடுவதற்காக உணவகம் அறைக்கு சென்றார்.அப்போது சாப்பிட வந்த மனோஜ் குமார் திடிரென்று  போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் வெளியில் வந்து திடீரென குமரி அழ தொடங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன அச்சு? ஏன் அழுகிறிர்கள் என்று கேட்டனர்.அந்த போலிசார் அழுதுகொண்டே போலீசாருக்கான இந்த உணவகத்தில் … Read more