காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை… பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை… காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்புபடையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக் கொலை செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் தற்பொழுது பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் காஷ்மீர் காவல்துறையும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா பகுதியில் … Read more

ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!!

"Bor Industry" to be released on OTT!! Eagerly waiting fans!!

ஓடிடியில் வெளியாக போகின்ற “போர் தொழில்”!! ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்கள்!! அசோக் செல்வன் அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் சுமாரன படங்களில் நடித்து வந்தாலும் கால போக்கில் நல்ல பட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அந்தவகையில் இப்பொழுது அவர் மிகவும் விறுவிறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.அவர் நடிப்பில் வெளியான திரில்லர் படம் ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றது. அவர் எடுக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே  … Read more

மக்களே உஷார்!! வீடியோ கால் மூலம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!!

People beware!! Money fraud through video call cybercrime police alert!!

மக்களே உஷார்!! வீடியோ கால் மூலம் பண மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!! தினமும் பத்திரிக்கைகளிலும், ஊடங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான மோசடி சம்பவங்களை பார்த்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் இது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி நம்மிடம் உள்ள பணத்தை திருடி செல்வது, ஏடிஎம் கார்டு தருவதாக கூறி அனைத்து பணத்தையும் மோசடி செய்துவிட்டு நம் இணைப்பை துண்டித்து விடுவது என்று … Read more

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!! இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து … Read more

MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!! பொதுமக்களாகிய நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலும் MRP என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அதில் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். அப்படி இந்த எம்ஆர்பி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் … Read more

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு!!

தொடர்ந்து மூன்று தலைமுறையாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தொகுப்பு சினிமா துறையில் தாத்தா, மகன், பேரன் போன்று மூன்று தலைமுறையாக நடித்து வரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய தகவல்கள் இதோ. இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் ‘சித்தலிங்கய்யா’.இவர் திரைப்பட இயக்குனர்,எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.தனது தனித்துவமான திரைப்படம் உருவாக்கும் பாணிக்காக நன்கு அறியப்பட்டவர். 1964 ஆம் ஆண்டு ‘மேயர் முத்தண்ணா’ என்ற கன்னட பட மூலம் இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்.இவரை தொடர்ந்து மகன் … Read more

இனி மீனவர்களை சிறைபிடிக்க கூடாது!! முதலமைச்சர் கடிதம்!!

Fishermen should not be held captive anymore!! Chief Minister's letter!!

இனி மீனவர்களை சிறைபிடிக்க கூடாது!! முதலமைச்சர் கடிதம்!! தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர். இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து கொண்டு … Read more

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி!!சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!!

Financial assistance to pregnant women in Tamil Nadu!! Health Minister orders action!!

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி!!சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை செய்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக அரசு அவர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பட்டு வந்த வந்தது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் என்ற … Read more

கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Cow's milk sold at extra cost!! Minister's announcement!!

கூடுதல் விலைக்கு விற்கப்படும் ஆவின் பால்!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக ஆவின் நிறுவனம் பல … Read more

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more