அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!

  அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்..   கடந்த ஜூன் மாதத்தில் முன்னர் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில்விபத்தில் பலியானவர்களில் இன்னும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதிலும் பெரும் … Read more

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?.. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை … Read more