மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழப்பு… குடியாத்தம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

  மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழப்பு… குடியாத்தம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…   குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வேலூர் மாவட்டம் எல்லையில் ஆந்திர வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் இருக்கின்றது. கவுண்டன்யா சரணாலயத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றது. கவுண்டன்யா சரணாலயத்தில் உள்ள யானைகள் பல குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. … Read more

மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

  மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…   தர்மபுரி மாவட்டத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அப்பொழுது காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றாமல் இருந்தனர்.   … Read more