நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!
நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர். புகாரியின் ஜாமீன்!! மனுவை தள்ளுபடி செய்ய சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!! நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி ஆகியோர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி, … Read more