சுஷாந்த் சிங் வழக்கு: போதைப்பொருள் வியாபாரியுடன் தொடர்பு என சுப்பிரமணியன் சாமி பரபரப்பு தகவல்

சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பாக சிபிஐ விறுவிறுப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பானது, தற்கொலை அல்ல கொலை என சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதுதொடர்பாக சில வாரங்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனை அடுத்து சுஷாந்த் சிங் இறப்பினை சி.பி.ஐயின் வழக்காக … Read more

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல்

CBI submits closure report in assault case-News4 Tamil Latest Online Tamil News Today

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதலை! அதிர்ச்சியளிக்கும் தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தையே அதிர்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அதிமுக பிரமுகர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜாமீனில் விடுதளையாகியுள்ளது தமிழக மக்களை அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. அதாவது பொள்ளாச்சியில் நடந்த இந்த சம்பவத்தில் காதல் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்ததுடன் அதை ஆபாசமாக … Read more