புதிய வகை நோய் தொற்று பாதிப்பு¡ சென்னையில் 2வது நாளாக அதிரடி ஆய்வு!

புதிய வகை நோய் தொற்று பாதிப்பு¡ சென்னையில் 2வது நாளாக அதிரடி ஆய்வு!

புதிய வகை நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிய வகை நோய்த்தொற்று அதிகமாக இருக்கக்கூடிய மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மருத்துவர் வினிதா, மருத்துவர் பர்பசா, மருத்துவர் எஸ் சந்தோஷ்குமார், மருத்துவர் தினேஷ்பாபு, உள்ளிட்ட 4 பேர் … Read more

ஒமைக்ரான் நோய்த்தொற்று! சென்னை வந்தது மத்திய குழு!

ஒமைக்ரான் நோய்த்தொற்று! சென்னை வந்தது மத்திய குழு!

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், புதுடெல்லி, உட்பட 17 மாநிலங்களில் இந்த நோய் தொற்று பரவுகிறது. இதற்கு நடுவே புதிய வகை நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக அவர் … Read more

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

சென்னை உட்பட 3 மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர்!

தமிழ்நாட்டில் கனமழையால் உண்டான வெள்ள சேத பதிப்புகளை பார்வையிட்டு நிவாரணத் தொகையை வழங்குவதற்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும் எனவும், முதல்கட்ட வெள்ள நிவாரணமாக, 2079 கோடியை வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசின் சார்பாக, உள்த்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர் பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை பிரிவு இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய நீர்வளத் துறை அமைச்சக இயக்குனர் … Read more

வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

வெள்ள சேத பாதிப்பு! சென்னை வந்தது மத்திய குழு!

தமிழ்நாட்டிலுள்ள இருக்கக்கூடிய வெள்ள சேத பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக  மத்திய குழுவினர் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து இன்றும், நாளையும், பல மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெய்த கனமழையின் காரணமாக, திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகப் பெரிய சேதம் ஏற்படுத்தி இருக்கிறது. வேளாண் பயிர்கள் தண்ணீரில் … Read more

மழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

மழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்றைக்கு இருக்கக்கூடிய மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய இன்று தமிழகம் வர இருக்கிறது. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்யும் இந்த மத்திய குழு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் வருகிற 24-ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது. வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த நாளில் இருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழ் நாட்டை ஒட்டி இருக்கக் கூடிய வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட … Read more