வாகன ஓட்டுநர்களுக்கு வெளியான நற்செய்தி! இனி டோல்கேட்டில் கட்டணம் கிடையாது!

வாகன ஓட்டுநர்களுக்கு வெளியான நற்செய்தி! இனி டோல்கேட்டில் கட்டணம் கிடையாது!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தற்சமயம் அதிகரித்திருக்கிறது. ஆகவே கடந்த 2018 ஆம் வருடம் அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை 4 வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மாமல்லபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட நகரங்களுக்கிடையிலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், இந்தச் சாலையில் வெங்கம்பாக்கம் மற்றும் புதுச்சேரி எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய அனுமந்தை உள்ளிட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் … Read more

மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய இனிப்பான செய்தி!

மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய இனிப்பான செய்தி!

தமிழ்நாட்டில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு விரைந்து இருக்கின்ற செய்தி குறிப்பின் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியர் கிறிஸ்துவர் சீக்கியர் உத்தமகத்தைச் சார்ந்தவர்கள் பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் … Read more

விரைவில் கொண்டாடப்படும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா! நாட்டு மக்களுக்கு நற்செய்தி சொன்ன மத்திய அரசு!

விரைவில் கொண்டாடப்படும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா! நாட்டு மக்களுக்கு நற்செய்தி சொன்ன மத்திய அரசு!

நாடு சுதந்திரமடைந்து 74 ஆண்டுகள் நிறைவு பெற்று 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆகவே எதிர்வரும் 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா … Read more

விரைவில் பிரிக்கப்படும் மாநிலங்கள்! வடதமிழ்நாடு உதயமாகுமா?

விரைவில் பிரிக்கப்படும் மாநிலங்கள்! வடதமிழ்நாடு உதயமாகுமா?

தமிழகத்தில் பல வருட காலமாக வட தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது, வட தமிழகத்தைப் பொருத்தவரையில் வன்னியர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட வடதமிழகத்தில் இருக்கும் வன்னியர்கள் நினைத்தால் யாரும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் தான் வடதமிழ்நாடு வேண்டும் என்று பலரும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் வடதமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் கூட நடந்தனர்.ஆனால் இந்த வட தமிழ்நாடு கோரிக்கை தேசத்தின் ஒற்றுமைக்கு … Read more

அக்னிபத் திட்டம் மக்களை தூண்டி விடுவது யார்? அதிரடியில் இறங்கிய மத்திய அரசு!

அக்னிபத் திட்டம் மக்களை தூண்டி விடுவது யார்? அதிரடியில் இறங்கிய மத்திய அரசு!

இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் தொடர்வண்டிகளுக்கு தீவைப்பு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 17 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரில் 4 ஆண்டுகாலம் ஒப்பந்தத்தினடிப்படையில் ராணுவத்தில் பணியாற்றலாம். அதன்பிறகு அவர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்படும், அதன் பின்னர் அவர்கள் அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிக்கலாம். இதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு இந்தியா முழுவதும் கடுமையான … Read more

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை! வெளியான அதிரடி அறிவிப்பு!

ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை! வெளியான அதிரடி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் நடவடிக்கை குறித்து அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. அதாவது வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் விதத்தில் மத்திய அரசு சென்ற வருடம் இறுதியில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது, இதன் மூலமாக ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வது கட்டுப்படுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. இதைத்தவிர்த்து 18 வயது நிறைவடைந்த உடனேயே வாக்காளராக பதிவு செய்யும் விதத்தில் வருடத்திற்கு 4 கட்.ஆப் தேதிகள் அதாவது ஜனவரி … Read more

விரைவில் முடிவடைகிறது குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

விரைவில் முடிவடைகிறது குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நடைபெறும்போது ஜூலை மாதம் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஜூன் மாதம் 15 ஆம் தேதியான இன்று முதல் ஆரம்பமாகிறது. 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மனுக்களை வாபஸ் … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மத்திய அரசு!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மத்திய அரசு!

தொழிலாளர்களின் எதிர்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.1% ஆக மத்திய அரசு குறைத்திருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்திருப்பதாவது, கடந்த 2021- 22 உள்ளிட்ட நிதி ஆண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியிருக்கிறது என தெரிவித்துள்ளது. சென்ற 2020-21 நிதி ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட … Read more

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மானியம்! இதை பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மானியம்! இதை பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

சென்ற 21ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும், குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, காலால் வரிக்குறைப்பின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநில அரசுகளும் வரி குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்று … Read more

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு!

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு! திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு!

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் ராஜபக்ச சகோதரர்கள் இருவரையும் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து கடுமையான போராட்டங்களில் குதித்து வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்படுகின்றனர். அதோடு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிகக்கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் ராஜபக்சேவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது, அவர் திரிகோணமலையில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில், நிலவி வரும் கடுமையான பொருளாதார … Read more