இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.மக்கள் அத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டனர்.முதல்,இரண்டாம் என கடந்து தற்போது மூன்றாவது அலை நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவில் முதல் அலையின் போது அதிகளவு பாதிப்பு ஏற்படா விட்டாலும் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.அதனால் அனைத்து துறைகளுக்கும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்தனர். தொற்று குறையும் வரையில் அந்த கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றினர்.மேலும் தற்போது … Read more