இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

No more restrictions on this! Announcement issued by the Central Government!

இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.மக்கள் அத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டனர்.முதல்,இரண்டாம் என கடந்து தற்போது மூன்றாவது அலை நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவில் முதல் அலையின் போது அதிகளவு பாதிப்பு ஏற்படா விட்டாலும் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.அதனால் அனைத்து துறைகளுக்கும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்தனர். தொற்று குறையும் வரையில் அந்த கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றினர்.மேலும் தற்போது … Read more

மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா?

Modi's One Stop Center! Will this plan lead to the protection of women?

மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா? நரேந்திர மோடி மீது தற்சமயம் பல கேள்விகள் எழுந்து வந்தாலும் அதற்கு செவி கொடுக்காமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் உள்ளார். அந்த வகையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1093 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்டது. மனிதருக்கான உரிமைகள் … Read more

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்! சரிகட்டுமா மத்திய அரசு தற்பொழுது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு காணப்படுகிறது.குறிப்பாக மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தற்போது டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி கூடிய விரைவில் இருளில் மூழ்கிப் போகும். அந்நிலைக்கு தள்ள படாமலிருக்க மத்திய அரசு … Read more

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி!

Order to remove roadside statues! High Court Next Action!

மத்திய அரசின் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது! ஐகோர்ட்டின் அதிரடி! நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தின் விலையும் லட்சங்களை தாண்டியே உள்ளது.அந்தவகையில் அப்பொருட்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அவ்வாறு தனது வாகனம் எங்காவது சென்று மோதினால் காருக்கு எந்த சேதாரமும் நடக்காதவாறு காரின் முன் பம்பர் பொருத்துவது வழக்கமாக கொண்டுள்ளனர்.அவ்வாறு பம்பர்கள் பொருத்துவதினால் பல விபத்துக்கள் நடைபெறுகிறது.அந்தவகையில் பம்பரை பொருத்தினால்  ஏதேனும் விபத்துக்கள் நடைபெற்றால் இரண்டு சக்கர வண்டிகள் அந்த பம்பரினுள் மாட்டிக்கொண்டு இழுத்து சென்று ஓட்டும் நபருக்கு … Read more

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு!

Federal Government's Next Action Order!

ஐயோ இந்த 68 லட்சம் வாகனங்களும் இரும்பு கடைக்கா? மத்திய அரசின் அடுத்த அதிரடி உத்தரவு! சில மாதங்களுக்கு முன்பே சில குறிப்பிட்ட வாகனகள் சாலைகளில் செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போவதாக சில அறிவிப்புகள் வெளியானது.அதனையடுத்து தற்போது அதுபற்றிய விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.தற்பொழுது பழைய வாகனங்களால் காற்று அதிகளவு மாசுபட்டு வருகிறது,இதனை தடுக்க மத்திய அரசு புதிய வாகனம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது.அதன்படி 15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை சாலைகளில் ஓட்டுவதற்கு தடி வித்திருந்தனர்.அதை போலவே … Read more

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்!

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்!

இந்தியாவில் புல்லட் ரயில்! டெல்லி அயோத்திக்கு இடையே ரயில்தடம்! அயோத்தியை உலக சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கும் பொருட்டு டெல்லி மற்றும் அயோத்தி இடையே புல்லட் ரயிலை இயக்குவதற்கான சாலை வரைபடம் வேகமாக கண்காணிக்கப்படுகிறது.நகரத்தில் வரும் மரியதா புருஷோத்தம் ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைத் தவிர நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக புல்லட் ரயில் திட்டமும் இருக்கும். சர்வதேச விமான நிலையத் திட்டமும் அதற்காக 75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இடம்பெயர்ந்த விவசாயிகளுக்கு போதுமான … Read more

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா?

Consultation meeting started! Will NEET Exempt?

மோடியின் அடுத்த திட்டம் இது தான்! விரைவில் அமலுக்கு வருமா? இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் பல உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.பல உறவுகளை இழந்த பிறகு தான் மக்கள் அதிகப்படியாக விழிப்புணர்வுடன் காணப்படுகின்றனர்.தற்பொழுது மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகப்படியான மக்கள் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்து வசதிகள் இன்றியும் காணப்பட்டனர்.அப்பொழுது பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாடு முழுவதும் ஆக்சிஜன் திட்டத்தை மேம்படுத்துமாறு கூறினார். அத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.நாடுமுழுவதும் … Read more

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா?

State government disappointed the public! Will it work again?

பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்த மாநில அரசு! மீண்டும் செயல்படுமா? கொரோனா தொற்றானது கடந்த இரு ஆண்டுகாளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.இத்தொற்றானது சீனா நாட்டில் முதலில் தொடங்கி நாளடைவில் அனைத்து நாடுகளுக்கு பரவியது.கொரோனாவின் முதல் அலையின் போது அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவு பாதித்தது.அதன் இரண்டாம் அலையில் மற்ற நாடுகளுக்கு பாதிப்பு குறைந்த வண்ணமகதான் இருந்தது.ஆனால் இந்தியா பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.அதுமட்டுமின்றி பல உயிர் சேதங்களையும் சந்தித்தது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் இன்றியும்,போதுமானளவு மருத்துவ வசதிகள் … Read more

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!

குறைந்தது நோய் தொற்று பாதிப்பு! நம்பிக்கையூட்டும் மத்திய அரசு மகிழ்ச்சியில் மக்கள்!

நாட்டில் இதுவரையில் நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அந்த நோய்த்தொற்று பாதிப்பானது சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கு அமல் படுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றது. இந்த நோய் தற்போது குறைய தொடங்கி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நோய்த் தொற்றில் பாதிப்பின் தினசரி பாதிப்பானது இரண்டாவது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழே குறைந்து இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து மத்திய … Read more

மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

நோய் தொற்று நோய் தடுப்பூசி பதிவு செய்வதற்கான கோவின் செயலியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்து கொள்வதற்கான கோவின் இணைய தளமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா போன்ற 10 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ் மொழியானது இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் … Read more