மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையாம்! எந்த திட்டத்தில் தெரியுமா?

மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையாம்! எந்த திட்டத்தில் தெரியுமா?

மத்திய அரசின் திட்டமான பிரதமர் கல்யாண் அண்ண யோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்ட செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்தத் திட்டம் தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட துறையின் செயலாளர் சுதன்சு பாண்டே நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் நோய் பரவல் இருக்கின்ற சூழலில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களில் அதிகம் … Read more

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!!

Is the central government conspiring ?? Prolonged vaccine shortage in Tamil Nadu !!

மத்திய அரசு சதி செய்கிறதா?? தமிழகத்தில் நீடிக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு!! தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேற்கொண்டு வருகிறது.  தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதால் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்கலாகவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று தமிழக அரசு … Read more

மத்திய அரசு வைத்த ஆப்பு! ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு தடையா?

மத்திய அரசு வைத்த ஆப்பு! ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு தடையா?

இந்தியாவைப் பொறுத்தவரையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவை முக்கிய சமூக வலைதளங்கள் ஆக விளங்குகிறது. இந்த சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதே சமயத்தில் போலியான தகவல்களை பரப்புவது வேலையாகிவிட்டது. சில சமயங்களில் ஆபத்தாக முடிந்து விடுகிறது. ஆனாலும் இதில் பல நன்மையான அம்சங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை உண்டாக்கி இந்த விதிமுறைகள் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் … Read more

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

ஆக்ஸிஜன் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு, புதுவை போன்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி மருந்துகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது.சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்திருக்கின்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைகள் தொடங்கும்வரை நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவேண்டும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதன் காரணமாக, டி.ஆர்.டி.ஓ மூலமாக ஆக்சிஜனை உற்பத்தி வசதியை ஏற்படுத்த மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. அதோடு இங்க நோய்த்தொற்றின் … Read more

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!

The federal government bought the left and right of the press! Health Department submitted the evidence!

பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை! கொரோனா தொற்றின் 2 வது அலையானது தற்போது பெருமளவு மக்களை பதித்து வருகிறது.அத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,அந்தவகையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.இத்தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வர  வில்லை.ஆனால்,தற்போது பலஆயிரம் கணக்கான மக்கள் இத்தடுப்பூசி இன்றி தவித்து வருகின்றனர்.இத்தடுபூசியால் கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தடுப்பூசி போட்ட … Read more

அட வீட்டிலேயே இருங்கப்பா! மத்திய அரசு புதிய ஆலோசனை!

அட வீட்டிலேயே இருங்கப்பா! மத்திய அரசு புதிய ஆலோசனை!

நாடு முழுவதும் நோய்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பலரும் மருத்துவமனையில் சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில். தற்போது ஒரு சில குறிப்புகள் போன்றவற்றை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அழுவலகம் தெரிவித்திருக்கிறது. அதாவது லேசான நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பினும் அதனை வீட்டிலிருந்தபடியே சமாளிப்பதற்கான தகவல் மற்றும் குறிப்புகளை அந்த அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. அதாவது சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாக இந்த நோயின் பாதிப்பை … Read more

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா?

Rs 400 crore given by the Central Government to Tamil Nadu! Do you know for what reason?

தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த ரூ.400 கோடி! எந்த காரணத்திற்கு தெரியுமா? கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதிலும் தற்போதைய கொரோனா 2-வது அலை சுனாமி போல வேகமாக பரவி வருகிறது.மக்கள் பலர் ஆக்ஸிஜன் இன்றியும்,மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றியும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.தமிழகமே இத்தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் தள்ளாடும் நிலையில் உள்ளது.குறிப்பாக இந்திய அளவி பார்க்கும் போது அதிக அளவு பலி எண்ணிக்கை டெல்லியில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசுகளும் … Read more

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்!

Awake federal government! It is a pity that an 18 year old cannot be vaccinated!

விழிபிதுங்கும் மத்திய அரசு! 18 வயதுக்கு தடுப்பூசி போட முடியா அவலம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது சுனாமி போல அதிக அளவில் பரவி வருகிறது.இந்த கொரோனாவின் 2-வது அலையானது மக்களை பெருமளவு பாதித்துள்ளது.மக்களின் நலன் கருதி கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.குறிப்பாக டெல்லி,மகாராஷ்டிரா பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளது. டெல்லி முழுவதும் இடுகாடுகளாக மாறியது … Read more

விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மற்ற நாடுகளை விடவும் இப்போது நம்முடைய நாட்டை விட மிக அதிகமாக பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது ஆகவே அதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்று மிகத் தீவிரமாக இருக்கும் சுமார் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு … Read more

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று படிப்படியாக இல்லை என்ற நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதியில் இருந்து இந்த நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணம் மக்களிடம் காணப்பட்ட அலட்சியம்தான் என்று சொல்லப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எதையும் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல நீ நோய்தொற்று அதிகரித்து வருவதால் … Read more