பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் ஒரு மாத காலம் கோடை விடுமுறை அளிக்கபட்டிருந்தது. அதன் பின்னர் பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும் பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு … Read more