விரதம் இருந்ததால் பள்ளி குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்!

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஜன்மாஷ்டமி பண்டிகையில் விரதம் இருந்ததற்காக 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆசிரியர் சரண் மார்க்கம், மாணவர்களை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்து கடவுளுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் கூறியுள்ளார். அதனால் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மார்கம் கிரோலா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூந்தாப்பராவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப் … Read more

வேலை வாங்கி தரேன்னு சொன்னீங்களே! இப்போ என்னை இப்படி பண்ணிட்டீங்களே!

கணவன் மற்றும் மனைவியிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்த சம்பவம் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி கணவனை அடித்து விட்டு மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஜம்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள ஜஞ்ச்கிரை பகுதியை சேர்ந்த … Read more

சத்தீஸ்கர் மாநிலத்தில் கரடியால் நேர்ந்த பரிதாபம்!

சத்தீஸ்கர் மாநிலம், கோரியா என்கின்ற மாவட்டத்தில் ஆங்க்வாஹி என்கின்ற கிராம பகுதிக்குள் வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று நேற்றைய தினம் ஊருக்குள் நுழைந்துள்ளது.  வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்த அந்த ஒற்றை கரடி, அதன்கண் எதிரே தென் பட்ட கிராம மக்களை தாக்கியுள்ளது. அதில் ஏழு நபர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.  அங்கு இருக்கும் பொதுமக்களின் பொருள்களையும் கரடி நாசம் செய்துள்ளது. கரடியின் இந்த கோர செயலால் படுகாயமடைந்த ஏழு நபர்களில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று … Read more