டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் விபத்து தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றம் தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செல்ல பைக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

Attention motorists! There is no traffic here for three months!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது! ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற உள்ளது. அதற்காக தற்போது போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் மூன்று மாதத்திற்கு பகல் மற்றும் இரவு முழுவதுமாக தற்காலிகமாக … Read more