மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு! அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் தோறும் ஒரு 2000 வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகையானது மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் … Read more

சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அதிரடி அறிவிப்பு! 8-வகுப்பு முடித்தவர்களுக்கு கடனுதவி !

சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி அதிரடி அறிவிப்பு! 8-வகுப்பு முடித்தவர்களுக்கு கடனுதவி !

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி 8-வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க 25% மானியம் கொண்ட வங்கி கடன் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியானது: தமிழக அரசு 2011 ஆம் ஆண்டு முதல் வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி செய்யும் தொழில் கேற்ப வங்கி கடன் பெறலாம். அதில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ-10 லட்சமும்,சேவை தொழில் மற்றும் வியாபாரத்துக்கு ரூ5 லட்சமும் பெறலாம் என்று … Read more