புயலால் அரசு சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் பெற நாளை முதல் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு!!
புயலால் அரசு சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் பெற நாளை முதல் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு!! புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கு சொன்னையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 12 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் … Read more