சசிகலாவின் மூக்கை அறுத்த உயர்நீதிமன்றம்!

சசிகலாவின் மூக்கை அறுத்த உயர்நீதிமன்றம்!

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் சசிகலா இல்லத்தில் கடந்த 2017ஆம் வருடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டார்கள், அதன்பிறகு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தார்கள், இந்த சோதனையில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் மூலமாக பல இடங்களில் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக தெரிவித்து கங்கா பவுண்டேஷன் தினகரன், ஸ்பெக்ட்ரம் மால், உரிமையாளர்கள் பாலாஜி பழைய மாமல்லபுரம் … Read more

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

பேனர் கலாச்சாரத்தை தடுப்பது குறித்து தமிழக அரசுக்கு-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

தமிழகத்தில் பேனர் கலாசாரத்தை தடுக்க விதிகள் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பேனர்கள் வைக்கும் கலாசாரத்தை முழுமையாக தடுக்கும் வகையில் விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிக்கம்பம் ,பேனர்கள் வைத்தபோது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய கருத்துக்களை தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரிய … Read more

பொதுமக்களிடம் கண்ணீர்மல்க முக்கிய கோரிக்கையை முன்வைத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

பொதுமக்களிடம் கண்ணீர்மல்க முக்கிய கோரிக்கையை முன்வைத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி!

தமிழகத்தின் அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் தெருநாய்கள் சுற்றி வருவது வாடிக்கையாகிவிட்டது அதோடு அப்படி சுற்றித்திரியும் செல்லப் மாவட்டத்தில் பிராணிகள் காரணமாக பல விபத்துகள் நிகழ்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் சாலையோரங்களில் பராமரிப்பு இல்லாமல் தவித்து வரும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்கு எல்லோரும் முன்வரவேண்டும் எனவும் அவை நம்மிடம் அன்பை தான் எதிர்பார்க்கின்றது எனவும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். தெருக்களின் ஓரத்தில் பராமரிப்பு எதுவும் இல்லாமல் தவித்து வரும் செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக எல்லோரும் முன்வரவேண்டும் … Read more

ரவுடிகளை அடக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்! நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த தகவல் நீதிபதிகள் பாராட்டு!

ரவுடிகளை அடக்க விரைவில் வருகிறது புதிய சட்டம்! நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்த தகவல் நீதிபதிகள் பாராட்டு!

சென்னையில் இருக்கின்ற அயனாவரம் பகுதியில் நடந்த மோதல் குறித்த வழக்கில் வேலு என்பவரின் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு அதன் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தன்மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வேலு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனமானது இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது, அந்த விசாரணையின் சமயத்தில் தாதாக்களை உடுக்கை திட்டமிட்ட குற்ற செயல்கள் … Read more

உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! பின்பற்றுவார்களா வாகன ஓட்டிகள்?

உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! பின்பற்றுவார்களா வாகன ஓட்டிகள்?

சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் போது நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்ற பம்பரால் ஏர்பேக்ஸ் திறப்பது இல்லை என்ற காரணத்தால் விபத்துகள் ஏற்பட நேர்ந்தால் பொதுமக்கள் உயிரை இழந்து விடுகிறார்கள் என்று தெரிவித்து மத்திய அரசு கார் போன்ற நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பாக இருக்கின்ற பம்பரை அகற்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவுகளை பல வாகன ஓட்டிகள் அதைப் பின்பற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் லெனின் பால் … Read more

மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில், நோய் தொற்றுக்கு முன்னர் மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு வங்கிகள் 8.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி கொடுத்தனர். நோய்தொற்று வருடங்களுக்குப் பின்னர் இந்த வட்டி தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, இந்த தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் மிகக் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆகவே வட்டியை குறைத்து போட்ட உத்தரவை ரத்து செய்து நோய்த்தொற்றுக்கு … Read more

எதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

எதற்காக அவர்களை விசாரிக்க வேண்டும்? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மேல் விசாரணை செய்து வருகிறது. இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த சூழ்நிலையில், கொடநாடு வழக்கில் கூடுதலான ஒரு சிலரை விசாரிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் … Read more

தமிழில் அர்ச்சனை செய்ய தடை! உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

தமிழில் அர்ச்சனை செய்ய தடை! உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் பல மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது. தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆதரவையும், பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அதற்காக உரிய பயிற்சி பெற்று காத்திருப்பவர்கள் உள்ளிட்டவர்களை ஓதுவார்கள் ஆகவும், அர்ச்சகர்களாக நியமனம் செய்து தமிழக அரசு நியமனங்களை வழங்கி வருகின்றது. இருந்தாலும் இதற்கு தமிழ்நாட்டில் பல இந்து … Read more

கோடநாடு வழக்கு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு நடுக்கத்தில் அதிமுக!

கோடநாடு வழக்கு! உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு நடுக்கத்தில் அதிமுக!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பகுதியில் சென்ற 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி பதினோரு பேர் கொண்ட ஒரு கும்பல் புகுந்து கொள்ளையடித்தது. அந்த சமயத்தில் ஓம் பகதூர் கிருஷ்ண பகதூர் என்ற காவலாளிகளை அந்த கொள்ளை கும்பல் கொலை செய்தது.இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கார் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் சற்றுமுன் அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வன்னியர்களுக்கு என்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று மிகப் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பல சிக்கல்களை சந்தித்தது அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த கோரிக்கையை எடப்பாடி … Read more