சசிகலாவின் மூக்கை அறுத்த உயர்நீதிமன்றம்!
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் சசிகலா இல்லத்தில் கடந்த 2017ஆம் வருடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டார்கள், அதன்பிறகு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தார்கள், இந்த சோதனையில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் மூலமாக பல இடங்களில் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக தெரிவித்து கங்கா பவுண்டேஷன் தினகரன், ஸ்பெக்ட்ரம் மால், உரிமையாளர்கள் பாலாஜி பழைய மாமல்லபுரம் … Read more