வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்காக போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து வன்னியர்களுக்கு பல விஷயங்களை செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது இட ஒதுக்கீடு கோரிக்கை கடந்த 1987 ஆம் வருடம் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு பாட்டாளி மக்கள் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!

வன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கின்ற வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். இதனைத்தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு இதற்கான சட்டத்தை கொண்டு வந்த சூழ்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து அந்த சட்டத்தினை செயல்படுத்துவதற்கு அரசாணை வெளியிட்டு உத்தரவு கொடுத்தது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரையில் வன்னியர் … Read more

வெற்றிகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள்! தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

வெற்றிகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள்! தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!

அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வகையில், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் பணம் போன்றவற்றை விநியோகம் செய்து அதன் மூலமாக விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இருக்கிறார். அதனால் … Read more

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மருத்துவ படிப்பில் தேசிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்ற இடங்களுக்கு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்கள்.இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதிக்கீடு கொடுப்பது குறித்து குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் … Read more

வனப்பகுதியில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

Chennai High Court

வனப்பகுதி நிலத்தை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் சொகுசு விடுதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாது காவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் … Read more

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Chennai High Court

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், தளர்வுகள் நடைமுறைக்கு வந்த மூன்று நாட்களும் சாலைகளில் ஏராளமான ஊர்திகள் நிரம்பி வழிந்தன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல்களை மீண்டும் காவல்துறையினர் இயக்க ஆரம்பித்து விட்டனர். வழக்கமான நிலைக்கு பெரும்பாலான இடங்கள் சென்றுவிட்டதையே இது காட்டுகிறது. இந்நிலையில், தெரு … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் உயரமான சட்டசபை உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மே மாதம் 7ஆம் தேதி முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஒரு சில வரிகளிலேயே நோய் கட்டுப்பாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வெங்கடேசன், வீசி இராமலிங்கம், … Read more

அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை அரும்பாக்கத்தில் வசிப்பவர் அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் நோய்த்தொற்று நிவாரணம் வழங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் சுவரொட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே ரேஷன் கடைகளுக்கு அருகில் ஆளுங்கட்சியினர் விளம்பர பலகை வைப்பதற்கு தடை விதித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இதன்மூலம் கோரிக்கையை வைத்திருந்தார் தேவராஜ். … Read more

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சார்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நோய் தொற்று வைரஸ் பரவலை தடுப்பதற்கு அறிவிக்கப்பட்ட இருக்கின்ற பொது ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு உதவி புரியும் விதமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தருவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் தவணையாக 2000 ரூபாய் வரும் 15ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் தமிழ்நாட்டில் இரண்டு … Read more