Chennai High court

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இன்று முக்கிய முடிவை எடுக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ...

வன்னியர் இட ஒதுக்கீடு இடைக்கால தடை விதிப்பு? நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கும் உயர் நீதிமன்றம்!
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கின்ற வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்கள். இதனைத்தொடர்ந்து ...

வெற்றிகளை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள்! தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ...

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
மருத்துவ படிப்பில் தேசிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்ற இடங்களுக்கு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் சென்னை ...

வனப்பகுதியில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!
வனப்பகுதி நிலத்தை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதி ...

தளர்வுகளை தவறாக பயன்படுத்தாதீங்க! இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை! உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கொரோனா ஊரடங்கு தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம், இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ...

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!
கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக ...

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுச்சேரி மாநிலத்தில் உயரமான சட்டசபை உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது புதுச்சேரி மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் ...

அதிமுகவால் வைக்கப்பட்ட ஆப்பு! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை அரும்பாக்கத்தில் வசிப்பவர் அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் நோய்த்தொற்று நிவாரணம் வழங்கும் திராவிட முன்னேற்றக் ...

அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சார்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நோய் தொற்று வைரஸ் பரவலை ...