சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்ததை அடுத்து அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து அக்டோபர் 20ஆம் தேதி எஸ். … Read more

தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிக கடுமையாக சாடினார். அதோடு பிற்காலத்தில் ஸ்டாலின் அவர்களும் … Read more

இந்துக்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு ராசாவின் மீது வழக்குப் பதிய தயங்கும் காவல்துறையினர்! ரவுண்டு கட்ட காத்திருக்கும் நீதிமன்றம்?

கடந்த மாதம் 6ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ராசா இந்து மதம் மற்றும் இந்து பெண்கள் தொடர்பாக பேசிய கருத்து தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ராசா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து ஜே ஜே கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனதில் அவர் … Read more

உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 9 பேர் இன்று பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருக்கின்ற கோவிந்தராஜுலு, சந்திரசேகரன், வீராசாமி, சிவஞானம், கணேசன், இளங்கோவன், ஆனந்தி, சுப்பிரமணியன், கண்ணம்மாள், சண்முகசுந்தரம், சதீஷ்குமார், சுகுமார், முரளி சங்கர், குப்புராஜ், மஞ்சுளா, ராம்ராஜ், நல்லையா, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான முன்மொழிவு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக இந்த 9 பேரும் இன்று பதவியேற்கவிருக்கிறார்கள். 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் … Read more

வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வாழ்ந்து வந்த போயஸ் தோட்டத்தில் இருக்கக்கூடிய வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட தமிழக அரசு வேதா நிலையத்தையும், அங்கே இருக்கக்கூடிய ஆசையும் சொத்துக்களையும், அரசுடமை ஆக்கியது. இதற்காக பல அரசு ஆணைகள் பிறப்பித்து இருந்தது. இதனை எதிர்க்கும் விதத்தில் சென்னை … Read more

அப்செட்டான உயர்நீதிமன்றம்! வாக்கு எண்ணிக்கைக்கு தடையா?

தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வரும் என்ற நிலையில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தடுக்க அதற்கு காரணம் என்ன என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மிகக் கடுமையாக சாடி இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஆனால் இந்த தேர்தலின் முடிவில் கொரோனா தொற்றிற்கான … Read more

ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவின் அரசையும் விமர்சனம் செய்கிறார்கள் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பல காலகட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தன்மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை … Read more