செக் பவுன்ஸ் தொடர்பான புதிய கெடுபிடிகள்! இனி யாரும் ஏமாற்ற முடியாது!

செக் பவுன்ஸ் தொடர்பான புதிய கெடுபிடிகள்! இனி யாரும் ஏமாற்ற முடியாது!

இணையதள பரிவர்த்தனைகள் அதிகரித்து வந்தாலும் காசோலைகள் அதாவது, செக் என்பது இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு வரையில் காசோலை தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பணம் எடுக்க வேண்டும் பணம், டெபாசிட் செய்ய வேண்டும், அடுத்தவரிடம் பேமென்ட் பெற வேண்டும், அல்லது கொடுக்க வேண்டும் என்று அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் காசோலைகள் தான் புழக்கத்தில் இருந்தனர். காசோலைகளை தாங்கள் வங்கியிடம் சமர்ப்பிக்கும் பொழுது சில காரணங்களுக்காக காசோலைகள் நிராகரிக்கப்படும். இதுதான் செக் … Read more

ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் :! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு !!

ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் :! ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு !!

காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் இன்னல்களை தடுக்கும் வகையில், “காசோலை துண்டிப்பு முறை” என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. காசோலை பரிவர்த்தனையுன் போது ஏற்படும் சிக்கல்களும், பிரச்சினைகளும், தகவல் பரிமாற்றம் தாமதமாகும் போன்ற இன்னல்களினால் பணத்தை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், 50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும் போது, இதுதொடர்பாக தங்களது வங்கிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று … Read more